vidangan

கைரேகை

தேவதைகளின் ஊர்வலம் 1 Comment
நான் வாசலில்
காவலிருக்கிறேன்
கோலமிட்ட புள்ளியில்
ஒட்டியிருந்தது
உன் கைரேகை…


நான் வாசலில்
காவலிருக்கிறேன்

கோலமிட்ட புள்ளியில்
ஒட்டியிருந்தது
உன் கைரேகை…

புள்ளி

தேவதைகளின் ஊர்வலம் 1 Comment
வானமெல்லாம் நீர்குடுவை
நீருற்ற யாருமில்லை
வறண்டு கிடந்தது பூமி
நீயில்லாமல்
நானும்
நானில்லாமல்
நீயும் என்ற‌
புள்ளியில்
புள்ளி

வானமெல்லாம் நீர்குடுவை
நீருற்ற யாருமில்லை
வறண்டு கிடந்தது பூமி
நீயில்லாமல்
நானும்
நானில்லாமல்
நீயும் என்ற‌
புள்ளியில்..

பின் என்ன செய்ய?

தேவதைகளின் ஊர்வலம் 3 Comments
வெண்மதியின் வெள்ளிதுகள்கள்
வாணவீதியெல்லாம்
நீயும் நானும்
இடைவெளியில்லாமல்
கட்டியனைத்ததில்
உடைந்து நொருக்கியதோ
நாணத்தில் வான்மதி

வெண்மதியின் வெள்ளிதுகள்கள்
வாணவீதியெல்லாம்

நீயும் நானும்
இடைவெளியில்லாமல்
கட்டியனைத்ததில்

உடைந்து நொருக்கியதோ
நாணத்தில் வான்மதி.

Powered by WordPress | Theme by Puppet Media©® | thottarayaswamy Entries RSS Comments RSS
விடங்கன் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. அனைவருக்கும் அன்புகலந்த 'அன்பு நாள்' வாழ்த்துக்கள்.