ஆவ 19
நான் வாசலில்
காவலிருக்கிறேன்
கோலமிட்ட புள்ளியில்
ஒட்டியிருந்தது
உன் கைரேகை…

நான் வாசலில்
காவலிருக்கிறேன்
கோலமிட்ட புள்ளியில்
ஒட்டியிருந்தது
உன் கைரேகை…

நான் வாசலில்
காவலிருக்கிறேன்
கோலமிட்ட புள்ளியில்
ஒட்டியிருந்தது
உன் கைரேகை…

வானமெல்லாம் நீர்குடுவை
நீருற்ற யாருமில்லை
வறண்டு கிடந்தது பூமி
நீயில்லாமல்
நானும்
நானில்லாமல்
நீயும் என்ற
புள்ளியில்..

வெண்மதியின் வெள்ளிதுகள்கள்
வாணவீதியெல்லாம்
நீயும் நானும்
இடைவெளியில்லாமல்
கட்டியனைத்ததில்
உடைந்து நொருக்கியதோ
நாணத்தில் வான்மதி.