vidangan

ப‌டிம‌ங்க‌ள்

தேவதைகளின் ஊர்வலம் 1 Comment

 * உன் இமைக‌ளை
சிற‌க‌டித்து நீ சிரிக்கும் போதேல்லாம்
பூமிக்கும் வானுக்கும் ம‌த்தியில்
வாழ்ந்துவிடுகின்ற‌து
என‌து உயிர்.

* இத‌ழ்குவித்து காத்துகிட‌க்கின்ற‌து
என் தோட்ட‌த்தில் ரோஜா செடிக‌ள்
எப்போத‌டி உன் இத‌ழ்குவித்து
முத்த‌மிட்டு, இத‌ழ்பிரிக்க‌ச் செய்வாய்
ரோஜாக்க‌ளை!.

* நான் இமைக்காம‌ல்
பார்க்க‌ துடிப்ப‌து
நீ இமைப்ப்‌தைத்தான்.

Powered by WordPress | Theme by Puppet Media©® | thottarayaswamy Entries RSS Comments RSS
விடங்கன் உங்களை அன்புடன் வரவேற்கின்றது. அனைவருக்கும் அன்புகலந்த 'அன்பு நாள்' வாழ்த்துக்கள்.