ஆடி 14
* உன் இமைகளை
சிறகடித்து நீ சிரிக்கும் போதேல்லாம்
பூமிக்கும் வானுக்கும் மத்தியில்
வாழ்ந்துவிடுகின்றது
எனது உயிர்.
* இதழ்குவித்து காத்துகிடக்கின்றது
என் தோட்டத்தில் ரோஜா செடிகள்
எப்போதடி உன் இதழ்குவித்து
முத்தமிட்டு, இதழ்பிரிக்கச் செய்வாய்
ரோஜாக்களை!.
* நான் இமைக்காமல்
பார்க்க துடிப்பது
நீ இமைப்ப்தைத்தான்.
