சிவப்பு செதில்களின்
சினுங்கள் கேட்டே
விழிக்கின்றன கண்கள்
காலையில்
இரவில் அவைகளின்
முனங்கள்களுடனே
துயில்கின்றன
அதே கண்கள்
சிவப்பு செதில்களின்
சினுங்கள் கேட்டே
விழிக்கின்றன கண்கள்
காலையில்
இரவில் அவைகளின்
முனங்கள்களுடனே
துயில்கின்றன
அதே கண்கள்

நான் எதை இழந்து
தேடுகின்றேன் என
அறியாமலேயே
கண்டெடுக்கின்றது
உன்னை மட்டும்
மனசு
தேடலில் சுகம் கண்டு
தேடலையே தொழிலாக்கியது
கண்கள்
ஆமாம், நீ எங்கிருக்கின்றாய்
தலைவா?

என்னை நெடுந்தூரம்
பயணிக்க வைத்து
எந்தன் கரைதலை
நீ அங்கேயே அமர்ந்து
விசும்பி அழுது
ஏங்கும் அந்த
கணங்களின் காதலை
ஏனடி இருவருமே
அமர்ந்து அனுபவிக்காமல்
என்னை தொடரும் நிழலின்
வெளிச்சமாக மட்டும் நீ…