மாசி 3
2.களம்.
களம்போர் களக்
குருதிக் குளங்களில்
எப்போதும்
சின்னஞ்சிறுமொட்டுக்கள்
தன்வேர்களை
ஊன்றிக்கொள்ள
மரணப்போராட்டத்தை
களங்களுக்கு நடுவே
நடத்திக்கொண்டுதான்
இருக்கின்றன….
வெள்ளி, மாசி 3rd 2012 அன்று (106 நாட்கள் முன்னால்) எழுதப்பட்டது.Notice: This work is licensed under a
.Permalink: 2.களம்.
Leave a Reply
Type Comments in தமிழ் (Press Ctrl+g to toggle between English and தமிழ் OR just Click on the letter)







